தைப்பொங்கல் வாழ்த்துகள்
தமிழாண்டின் நல்முதல்நாள் நம்பகல வன்திருநாள்
தைப்பொங்கல் வாழ்த்து உமக்கு!
(இரு விகற்பக் குறள் வெண்பா)
உலகத் தமிழருக்குத் தான்
புத்தாண்டுத் திருநாள்!
உழவரின் உற்ற தோழன் தான்
பகலவனுக்குத் திருநாள்!
ஒற்றுமையாகத் தமிழர் வாழத் தான்
தைத்திருநாளில் பொங்கல் பொங்கி
வாழ்த்துப் பகிருவோம் வாரீர்!
அறிவைப் பெருக்கப் படி
புத்தாண்டு வந்தாலும் எத்தனைதான் சந்தித்தும்
புத்தகம்தான் நீபடிமுன் னேறு
(ஒரு விகற்பக் குறள் வெண்பா)
புலன்களால் உணரப்படுவதும்
வாசிப்பதால் உணரப்படுவதும்
அறிவு தான் காண்க.
நூலகம் சென்று அமைதியாக இருந்து
நூல்கள் சில படித்தாலும் – எமக்கு
அறிவு தான் வளரும் காண்!
முழுமையான பதிவைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://www.ypvnpubs.com/2020/01/2.html
Filed under: வலைப் பதிவுகள் | Tagged: வாழ்த்துகள் | Comments Off on குறள் பாவும் விரிப்புப் பாவும் – 2